Pages - Menu

Thursday, 27 February 2014

அம்மா

அம்மா.........
அம்மாவை இழந்து ஒன்றரை வருடங்கள் ஆகிறது. 
அம்மாவுக்கு நம்மால் செய்யா முடியாமல் போனவைகளை நினைத்து மனம் ஏங்குகிறது...
இப்ப செய்யமுடியலை அதலானென்ன பரவாயில்லைஅடுத்த் தடவை வரும் பொழுது வாங்கித்தரலாம் என்று விட்ட விஷயங்கள், 
பிறகு சொல்லலாம் என்று சொல்லாமல் விட்டவை, 
 அம்மா சொல்ல வந்து கேட்காத விஷயங்கள் என்று எல்லாம் சேர்ந்து மனசு கனக்கிறது...

அம்மா இல்லாத அன்னையர் தினம் ரொம்ப அம்மாவை ஞாபகப் படுத்துகிறது....

எல்லா அன்னையருக்கும் எனது நமஸ்காரங்கள்....

No comments:

Post a Comment